குழந்தை வெகுளித்தனமாக தன் தாயை கேட்டது : அம்மா ,நம் வீட்டு வேலைக்காரியிடம் உன்னுடைய பர்ஸையும், நகைகளையும் கொஞ்ச நேரம் குடுத்து பார்த்துக்கொள்ள சொல்வாயா ?
அம்மா : அதெப்படி முடியும்...அவளை நான் நம்புவதில்லை .
குழந்தை :அப்பறம் ஏன் என்னை மட்டும் அவளிடம் விட்டு செல்கிறாய் ?
குழந்தை கேட்டது சரியா / தவறா ?
ரிலாக்ஸ் ப்ளீஸ்
அம்மா : அதெப்படி முடியும்...அவளை நான் நம்புவதில்லை .
குழந்தை :அப்பறம் ஏன் என்னை மட்டும் அவளிடம் விட்டு செல்கிறாய் ?
குழந்தை கேட்டது சரியா / தவறா ?
ரிலாக்ஸ் ப்ளீஸ்

No comments:
Post a Comment